கெளரி லிங்கேஷ் கொலை குற்றவாளிக்கு ஜாமீன்

by Staff / 09-12-2023 01:40:32pm
கெளரி லிங்கேஷ் கொலை குற்றவாளிக்கு ஜாமீன்

பெங்களூரு வீட்டில் இருந்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ், கடந்த 2017 செப்.5ம் தேதி பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனைத்தொடர்ந்து, முக்கிய குற்றவாளியான நாயக் 5 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், தற்போது கொலை குற்றவாளிக்கு கார்நாடகா ஐகோர்ட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via