குற்றங்கள் குறைய வேண்டியும்விவசாயம் செழிக்கவும் வேண்டியம் காவடி ஊர்வலம்.

by Editor / 15-12-2023 10:36:28am
குற்றங்கள் குறைய வேண்டியும்விவசாயம் செழிக்கவும் வேண்டியம் காவடி ஊர்வலம்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்தில் இருந்து குற்றங்கள் குறைய வேண்டியும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து நீர்வளம் பெருகி விவசாயம் செழிக்கவும் வேண்டி வேளிமலை குமாரகோயில் முருகனுக்கு காவடி எடுத்து சென்று நேர்தி கடன் செலுத்தும் பாரம்பரிய நிகழ்வை பத்மநாபபுரம் நீதிமன்ற நீதிபதி பிரவீன் ஜீவா, சார் ஆட்சியர் கௌஷிக், டிஎஸ்பி உதய சூரியன் ஆகியோர் தொடங்கி வைத்த நிலையில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
 

குற்றங்கள் குறைய வேண்டியும்விவசாயம் செழிக்கவும் வேண்டியம் காவடி ஊர்வலம்.
 

Tags : குற்றங்கள் குறைய வேண்டியும்விவசாயம் செழிக்கவும் வேண்டியம் காவடி ஊர்வலம்.

Share via