அனுமதியின்றி தரையிறங்கிய ஹெலிகாப்டர் - போலீசில் புகார்

by Staff / 16-12-2023 01:04:49pm
அனுமதியின்றி தரையிறங்கிய ஹெலிகாப்டர் - போலீசில் புகார்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் குறித்து கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அனுமதியின்றி ஹெலிகாப்டர் தரையிறங்கிய விவகாரத்தில், அதில் வந்தவர்கள் யார், எதற்காக வந்தார்கள் ? என விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via