குவைத்தின் மன்னா் எமிர் நவாப் அல் அஹ்மத் அல்-சபாவின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.
மறைந்த குவைத்தின் மன்னா் எமிர் நவாப் அல் அஹ்மத் அல்-சபாவின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. வளைகுடா நாட்டில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அனைத்து அதிகாரப்பூர்வ துறைகளும் மூன்று நாட்கள் மூடப்படும் என்றும் அறிவித்துள்ளது.. மறைந்தஅஹ்மத் அல்-சபாவிற்க்கு அஞ்சலிகள் மற்றும் அவரது வாரிசு மற்றும் குடும்பத்தினருக்கு உலக தலைவர்களின் இரங்கல் செய்திகள் குவிந்துவருகின்றன.இந்தியாவுடன் நல்லுறவு கொண்ட மன்னருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது...
Tags :