குவைத்தின்  மன்னா் எமிர் நவாப் அல் அஹ்மத் அல்-சபாவின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.

by Admin / 17-12-2023 07:27:10pm
 குவைத்தின்  மன்னா் எமிர் நவாப் அல் அஹ்மத் அல்-சபாவின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.

மறைந்த குவைத்தின்  மன்னா் எமிர் நவாப் அல் அஹ்மத் அல்-சபாவின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. வளைகுடா நாட்டில் 40 நாட்கள்  துக்கம்  அனுசரிக்கப்படும்  என்றும்,  அனைத்து  அதிகாரப்பூர்வ  துறைகளும் மூன்று  நாட்கள்  மூடப்படும்  என்றும் அறிவித்துள்ளது.. மறைந்தஅஹ்மத் அல்-சபாவிற்க்கு   அஞ்சலிகள் மற்றும் அவரது வாரிசு மற்றும் குடும்பத்தினருக்கு உலக தலைவர்களின் இரங்கல் செய்திகள் குவிந்துவருகின்றன.இந்தியாவுடன் நல்லுறவு கொண்ட மன்னருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது...

 

Tags :

Share via