செருப்பால் வெளுத்த பெண்
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வியாழன் இரவு கோல்கரில் உள்ள ஒரு உணவகத்தில் இரண்டு பெண் குழுக்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இந்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரம் கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் அடித்து உதைக்க ஆரம்பித்தனர். அவர்கள் தலைமுடியை இழுத்து 20 நிமிடம் செருப்பால் மாறி மாறி அடித்துக்கொண்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :