வழிபாட்டு தளங்களில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் அகற்றம்
உத்தரபிரதேசத்தில் வழிபாட்டு தலங்களில் வைக்கப்பட்டிருந்த 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன. வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மக்களுக்கு இடையூறாக இருப்பதாக வந்த புகாரை அடுத்து அவற்றை முறைப்படுத்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாநிலம் அரசு முழுவதும் பல்வேறு வழிபாட்டு தளங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகளை அதிகாரிகள் அகற்றினர். அம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்து மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்கள் ஏகமனதாக ஒலிபெருக்கியின் ஒளியே குறைக்க ஒப்புக் கொண்டுள்ளனர் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமியில் உள்ள ஒளி பெருகி கடந்த 20ஆம் தேதி அகற்றப்பட்டது.
Tags :