பிரதமர் நரேந்திர மோடி- தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்திப்பு.
நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்திப்பு நிஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யப் கோாியும் தென் மாவட்டங்களில் தற்போது பெய்த அதே கனமழைதால் ஏற்பட்ட பாதிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் எடுத்துரைத்து பாதிப்புகளை சீரமைத்திட தேவையான நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளித்தார்.
Tags :