தமிழக முதலமைச்சர் நேரில் சென்று பொதுமக்களுக்கு அத்தியாவாசியபொருள்களை வழங்கினார்,

by Admin / 22-12-2023 11:23:51am
தமிழக முதலமைச்சர் நேரில் சென்று பொதுமக்களுக்கு   அத்தியாவாசியபொருள்களை வழங்கினார்,

அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு தமிழக முதலமைச்சர் நேரில் சென்று  புனிதமேரிஸ் பள்ளியில் உள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் அவர்களுக்கு செய்து தரப்பட்ட வசதிகள் குறித்து கேட்டு அறிந்ததோடு முகாம்களில் தங்கி உள்ள சுமார் 600 க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி ,வேஷ்டி, சேலை, போர்வை ,பிஸ்கட் மற்றும் ரொட்டி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அத்தியாவாசியபொருள்களை வழங்கினார் உடன் அமைச்சர் கே .என் .நேரு

 

 

Tags :

Share via