மேலும் 3 உளவு செயற்கைக்கோள்கள் ஏவப்படும்- கிம்

by Staff / 01-01-2024 05:26:55pm
மேலும் 3 உளவு செயற்கைக்கோள்கள் ஏவப்படும்- கிம்

புத்தாண்டில் மேலும் மூன்று உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். மேம்பட்ட ஆளில்லா கருவிகள் மற்றும் அதிக அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படும், என்றார். அமெரிக்காவுடனான மோதலால் இராஜதந்திர உறவுகளை எதிர்கொள்ளும் விதமாக மேலும் ஆயுத சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கிம் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Tags :

Share via