மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு தொடங்கிய மர்மநபர்கள்

by Staff / 09-06-2022 04:45:41pm
மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு தொடங்கிய மர்மநபர்கள்

திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் பெயரில் அவரது புகைப்படத்துடன் போலியாக வாட்ஸ்அப் கணக்கை தொடங்கி.அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வரும் நிலையில் அந்த எண்ணின் செல்போன் டவர் ராஜஸ்தானில் காண்பிப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via