4 மாவட்டங்களில் 3 ஆம் தேதிமுதல் 8 ஆம் தேதிவரை அரையாண்டு தேர்வுகள். 

by Editor / 02-01-2024 09:07:52am
4 மாவட்டங்களில் 3 ஆம் தேதிமுதல் 8 ஆம் தேதிவரை அரையாண்டு தேர்வுகள். 

மழையினால் பாதிக்கப்பட்ட நெல்லை,தென்காசி,குமாரி,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அரையாண்டுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.இந்த தேர்வுகள் நாளை 3 ஆம் தேதி முதல் தொடங்கி 8 ஆம்தேதி வரை நடைபெறுகிறது. மேலும் இதற்காக மழையினால் பாதிக்கபட்ட புத்தகங்களை புதியதாக வழங்கிட அரசு உத்திரவிட்டதால் தென்காசி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு புத்தகங்கள் அனுப்பிவைக்கபட்டுள்ளன.

 

Tags : 4 மாவட்டங்களில் 3 ஆம் தேதிமுதல் 8 ஆம் தேதிவரை அரையாண்டு தேர்வுகள். 

Share via

More stories