தேர்தல் களத்தில் தீயசக்திகளை அகற்றுவோம்: இபிஎஸ்

by Staff / 17-01-2024 03:23:37pm
தேர்தல் களத்தில் தீயசக்திகளை அகற்றுவோம்: இபிஎஸ்

தேர்தல் களத்தில் தீயசக்திகளை அகற்றுவோம் என்று அதிமுக தொண்டர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதிமுக தொண்டர்களுக்கு பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், அண்ணாவின் இதயக்கனியான எம்ஜிஆர், அவர் பாதையிலேயே அரசியல் பயணம் தொடங்கி, அண்ணா கண்ட திமுக, ஆட்சியில் அமர அரசியல் புரட்சியை நடத்திக் காட்டினார். அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் எதிரிகள், துரோகிகளால் வீழ்த்த முடியாதபடி அவர் தொடங்கிய அதிமுகவை, அவரது தர்மம் காத்து நிற்கிறது.

 

Tags :

Share via