அமைச்சர் சிவசங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்

by Staff / 18-01-2024 12:13:09pm
அமைச்சர் சிவசங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்

கடலூர் நீதிமன்றத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆஜரானார். 2015-ஆம் அண்டு கடலூர் மாவட்டம் ஆவினங்குடியில் மணல் திருட்டுக்கு எதிரான போராட்டத்தில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக அன்றைய குன்னம் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று நீதிமன்றத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆஜரானார். இந்த நிலையில், வழக்கின் விசாரணை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

Tags :

Share via