தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள்: அன்புமணி

by Staff / 23-01-2024 05:27:19pm
தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள்: அன்புமணி

தமிழக மீனவர்களை மீட்க விரைவான நடவடிக்கை வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் நிகழ்வாகி வருகிறது. இலங்கை படையினரின் அத்துமீறல்கள் காரணமாக தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via