ஆளுநரே சர்ச்சைகளுக்கு காரணம் - பா.சிதம்பரம்

by Staff / 27-01-2024 12:12:41pm
ஆளுநரே சர்ச்சைகளுக்கு காரணம் - பா.சிதம்பரம்


தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியே காரணம் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், சென்னை பல்கலைக்கழகம் 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இருப்பதற்கு ஆளுநர் ரவியே காரணம். 1857ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, இந்தியாவின் முதல் 3 பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் ரவி மோதல் போக்கை கடைபிடிப்பபது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via