சொத்துக்களை நாய்க்கும் பூனைக்கும் எழுதிவைத்த பெண்

by Staff / 28-01-2024 02:21:55pm
சொத்துக்களை நாய்க்கும் பூனைக்கும் எழுதிவைத்த பெண்

சீனாவில் ஷாங்காய் நகரில் வசித்து வரும் மூதாட்டியான லியூ, தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகளுக்கு எழுதி வைத்துள்ளார். லியூ உடல் நலமின்றி இருந்தபோது அவரது குழந்தைகள் மூவரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை என்ற ஆத்திரத்தில் அவர் இவ்வாறு உயில் எழுதியுள்ளார். மேலும் தனக்கு நம்பிக்கையான ஒருவரின் மூலம், கால்நடை மருத்துவமனை ஆரம்பிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

 

Tags :

Share via