தமிழகம் முழுவதும்  மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம் போஸ்டரால் பரப்பரப்பு.

by Editor / 30-01-2024 10:10:03am
தமிழகம் முழுவதும்  மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம் போஸ்டரால் பரப்பரப்பு.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலுள்ள நகரப்பகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக மதவெறிக்கு மகாத்மா பலியான ஜனவரி 30 இல் தமிழகம் முழுவதும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம். என்ற வால் போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு இந்த போஸ்டர் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags : தமிழகம் முழுவதும்  மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம் போஸ்டரால் பரப்பரப்பு.

Share via