தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய எச்சரிக்கை

by Staff / 12-02-2024 12:36:58pm
தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய எச்சரிக்கை

கர்நாடகாவில் கியாசனூர் ஃபாரஸ்ட் நோயால் 53 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்துள்ளது. கியாசனூர் ஃபாரஸ்ட் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு 3 8 நாட்கள் வரை காய்ச்சல், தலைவலி, வாந்தி, கடும் உடல்வலி இருக்கும். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், தட்டணுக்கள் குறைந்து பாதிப்புக்குள்ளாவர்; இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via