30 சதவீதம் வாக்கு: ஈபிஎஸ் உறுதி...
மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 30% வாக்குகளை பெற்றே தீர வேண்டும் என்பதில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உறுதியாக இருக்கிறாராம். வெற்றி பெற வாய்ப்பிருக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட 12 தொகுதிகளை அவர் குறிவைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தான் அடையாளம் கண்டுள்ள வலுவான வேட்பாளர்களை இபிஎஸ் களமிறக்கவும் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :