குத்தாலம் தாலுகா பருத்திக்குடி கிராமத்தில் 144 (3) ஊரடங்கு உத்தரவு

by Editor / 30-06-2022 08:46:51am
குத்தாலம் தாலுகா பருத்திக்குடி கிராமத்தில் 144 (3) ஊரடங்கு உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டம்  பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் இடையே நேரடி நெல் விதைப்பு தொடர்பாக பிரச்சினை இருந்து வரும் நிலையில் இன்று விவசாயிகள் அப்பகுதியில் நேரடி நெல் விதைப்பு பணிகளை தொடங்க உள்ளதால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க மயிலாடுதுறை கோட்டாட்சியர்  144  தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்

 

Tags : 144 (3) curfew in village Parthikudi of Gutthalam taluk

Share via