காஸாவில் இஸ்ரேல் பயங்கர தாக்குதல் - 40 பேர் பலி

by Staff / 18-02-2024 04:01:59pm
காஸாவில் இஸ்ரேல் பயங்கர தாக்குதல் - 40 பேர் பலி

மத்திய காஸா பகுதியில் உள்ள குடியிருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டபாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் இஸ்ரேலிய போர் விமானங்கள் மத்திய காஸா பகுதியில் உள்ள நுசிராத், அல்-ஜவைடா மற்றும் டெய்ர் எல்-பலாஹ் ஆகிய பகுதிகளில் பல வீடுகள் மீது தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்களை நடத்தின. இந்த சம்பவத்தில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்துள்ளனர். போர் தொடங்கியதில் இருந்து இதுவரை பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 28,858 ஆக உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via