அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம்...அன்பில் மகேஸ்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்குமாறு அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார். 2024-25 கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதிகளுடன் கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறிய அவர், அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
Tags :