சென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான 44 மின்சார ரயில் பராமரிப்பு காரணமாக ரத்து.

by Admin / 24-02-2024 03:26:57pm
சென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான 44 மின்சார ரயில்  பராமரிப்பு காரணமாக ரத்து.

 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியிலிருந்து பிற்பகல் நாலு முப்பது மணி வரை 44 புறநகர் சேவைகளை பராமரிப்பு பணியின் காரணமாக.. சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி காலை 10 மணி முதல் மதியம் 4:30 மணி வரை நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை -தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை, காஞ்சிபுரம் -கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படுகின்ற 44 மின்சார ரயில் சேவைகளை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதனால், நாளை காலை 11 மணி முதல் மாலை 3 15 வரை மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படாது..

 

Tags :

Share via