இன்றும், நாளையும் கேரளா மற்றும் கர்நாடகாவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்பிரதமா் நரேந்திரமோடி.
இன்றும், நாளையும் கேரளா மற்றும் கர்நாடகாவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்பிரதமா் நரேந்திரமோடி. நகர்ப்புற மேம்பாடு, பாதுகாப்பு, துறைமுகங்கள், எரிசக்தி மற்றும் பல போன்ற முக்கியமான துறைகளை உள்ளடக்கிய.நாளை செப்டம்பர் 2 ஆம் தேதி, மங்களூருவில் உள்ள முக்கிய திட்டங்கள் ரூ. 3,800 கோடியில் திறப்பு விழா அல்லது அடிக்கல்நாட்டுகிறாா் ,பிரதமா். இந்த முக்கியமான பணிகள் இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் தொடர்பான.நாளை,, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பர் . உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இயக்கி வைத்து. புதிய கடற்படைக் கொடியும் (நிஷான்) வெளியிடகிறாா்.. அடுத்து கொச்சி , பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா்.. அதன் பிறகு காலடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்திற்கு செல்லும் .பிரதமா் மாலையில் , கொச்சியில் மெட்ரோ மற்றும் ரயில் தொடர்பான பணிகளை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
Tags :