தேர்வு எழுத வந்த 3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு

by Staff / 04-03-2024 12:51:28pm
தேர்வு எழுத வந்த 3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் தனியார் கல்லூரியில் பியூசி பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிகள் 3 பேர் மீது கேரளாவை சேர்ந்த அபின் என்பவர் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடினார்.அதில் ஒரு மாணவி ஆபத்தான நிலையில் உள்ளார். தேர்வு மையத்தில் நின்றிருந்த மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்ட நிலையில் துடிதுடித்த 3 மாணவிகளை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பியோடிய அபினை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via