2 பெண்கள் உட்பட நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டுக் கொலை

by Staff / 27-03-2024 02:23:41pm
2 பெண்கள் உட்பட நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின், பிஜப்பூரில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அப்பகுதியில் நக்ஸலைட்டுகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via