நில அபகரிப்பு வழக்கில் வி.சி.க. பிரமுகர் கைது...

by Admin / 05-08-2021 03:45:57pm
நில அபகரிப்பு வழக்கில் வி.சி.க. பிரமுகர் கைது...



சென்னை வில்லிவாக்கத்தில் நில அபகரிப்பு வழக்கில் வி.சி.க பிரமுகர் கைது.
 
சென்னை வில்லிவாக்கத்தில் மருத்துவ உதவி கேட்ட வெளிநாட்டு வாழ் முதியவரின் பல கோடி சொத்துகளை அபகரிக்க முயன்ற வழக்கில் வி.சி.க பிரமுகர் மற்றும் 2 பெண்கள் என மூவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது.

வி.சி.க வில்லிவாக்கம் தொகுதி செயலாளர் அப்புன் (எ) தயாள மூர்த்தி மற்றும் கொளத்தூரை சேர்ந்த அம்பிகா (58), அரக்கோணத்தை சேர்ந்த சுமதி (40) ஆகிய மூவரை வில்லிவாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via