கூட்டணி சேர்ந்தால் ரூ.500 கோடி - சீமான் பகீர் தகவல்

by Staff / 02-04-2024 11:49:16am
கூட்டணி சேர்ந்தால் ரூ.500 கோடி - சீமான் பகீர் தகவல்

கூட்டணி சேர்வதற்கு பாஜக தன்னிடம் நிறைய ஆசை வார்த்தைகளை சொன்னதாக சீமான் பகீர் தகவலை கூறியிருக்கிறார். தேனியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், “பாஜக கூட்டணியில் இணைந்திருந்தால் பத்து சீட்டுகளுடன், ரூ.500 கோடியும் கிடைத்திருக்கும். அவர்களுடன் கூட்டணி வைக்காததால், நான் கேட்ட சின்னமும் எனக்கு கிடைக்கவில்லை. தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்சி அலுவலகமாகவே செயல்பட்டு வருகிறது” என்று பேசினார். அவரது இந்த பேச்சு தமிழக அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Tags :

Share via