ஓட்டு போட லீவு கொடுக்கலன்னா கடும் நடவடிக்கை

by Staff / 07-04-2024 04:58:32pm
ஓட்டு போட லீவு கொடுக்கலன்னா கடும் நடவடிக்கை

நாடாளுமன்றத் தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மாநகராட்சி ஆணையரும், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பங்களை பார்வையிட்ட பின் பேசிய அவர், சென்னையில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க ஐ.பி.எல். போட்டியின் போது விளம்பரம்படுத்துதல், செல்பி பாயிண்ட் உள்ளிட்டவைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.

 

Tags :

Share via