ஐ.பெரியாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை

by Staff / 08-04-2024 02:18:56pm
ஐ.பெரியாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரக்கூடாது என்றும் அடுத்த விசாரணைக்கு வரும் வரை கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்துள்ளார். 

 

Tags :

Share via