தமிழகத்தில் நுழைய தடை விதிப்பு

by Staff / 21-04-2024 04:29:39pm
தமிழகத்தில் நுழைய தடை விதிப்பு

கேரளாவில் இருந்து கோழி, வாத்துகளை ஏற்றி வரும் வாகனங்கள் தமிழ்நாட்டில் நுழைய தடை விதிக்கபட்டுள்ளது. கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு கோழி பண்ணைகள் மற்றும் வாத்து பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக கேரள எல்லையில் வரும் வாக்கங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via