நடிகை யாஷிகா ஆனந்த் வழக்கு - வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

by Staff / 23-04-2024 02:42:52pm
நடிகை யாஷிகா ஆனந்த் வழக்கு - வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கார் விபத்து தொடர்பான நடிகை யாஷிகா ஆனந்தின் வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2021ஆம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி யாஷிகா ஓட்டி வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

 

Tags :

Share via