ஜனநாயக கடமையாற்றிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. தற்போது இரண்டாம் கட்ட தேர்தல் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 26) நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா சம்ராஜ்நகர் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
Tags :