கூட்டுறவு வாரவிழாவை துவக்கிவைத்த கனிமொழி கருணாநிதி

by Admin / 19-11-2021 03:50:23pm
கூட்டுறவு வாரவிழாவை துவக்கிவைத்த கனிமொழி கருணாநிதி

தூத்துக்குடி ஏவிஎம் மஹாலில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை சார்பில் மாவட்ட அளவிலான 68-வதி அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.இந்த விழாவினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி.துவக்கி வைத்துச் சிறப்புரையாற்றினார் பின்பு கூட்டுறவுத்துறை சார்பில் பரிசுப் பொருட்களையும் வழங்கி, கூட்டுறவு பொருட்காட்சியைப் பார்வையிட்டார். இந்த நிகழ்வில்,சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ் (காங்கிரஸ்), தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Tags :

Share via