இன்று 11வது மெகா தடுப்பூசி முகாம்-2லட்சம் பேர் இலக்கு
இன்று 11வது மெகா தடுப்பூசி முகாம்-2லட்சம் பேர் இலக்கு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிபடியாக க் குறைந்து வருகின்றது.கிட்டதட்ட60விழுக்காடு பேர் முதல் தவணை தடுப்பூசியும்இரண்டாம் கட்ட தடுப்பூசி யை 30விழுக்காட்டிற்குள்ளும் செலுத்தியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இரண்டாம் கட்ட ஊசி செலுத்த காத்தியிருப்போரும் செலுத்தி கொள்ள ஏதுவாக இன்று தமிழிநாடு அரசு சுகாதாரத்துறை 11வது மெகா தடுப்பூசி முகாமை நடத்துகிறது.இம் முகாம் மூலம் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனடியாக ச்செலுத்திக்கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுகொண்டுள்ளார்.பொது இடங்களுக்குச்செல்ல இனி தடுப்பூசி கட்டாயம் என்று அண்மையில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
Tags :