நெல்லையில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு

by Editor / 26-11-2021 03:29:04pm
நெல்லையில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு

நெல்லை டவுணை அடுத்துள்ள பழையப்பேட்டை வாய்க்கால் அமல செடிகள் அதிகம் படர்ந்துள்ளதால் கண்டியப்பேரி குளத்துக்கு செல்லும் நீர் தடைபட்டு சாலையில் ஓடியது காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் வாய்க்கால் பகுதியில் அடைப்பட்ட அமலசெடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர் இதனால் சாலை இருபுரமும் போக்குவரத்து பாதித்து காணப்பட்டது..போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
 

 

Tags :

Share via