குடியரசு தலைவரை சந்தித்தார் பிரதமர் மோடி, பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது வருத்தமளிப்பதாக வெங்கையா நாயுடு கவலை.
பிரதமரின் பஞ்சாப் மாநில சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார்.பிரதமருக்கு பஞ்சாப் பயணத்தில் அரசின் பாதுகாப்பு குளறுபடி குறித்து பிரதமர் மோடியிடம் கேட்டறிந்தார் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுபிரதமருக்கான பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது வருத்தமளிப்பதாக வெங்கையா நாயுடு கவலை.
Tags :