கஞ்சா விற்றதாக 4 பேர் கைது.

by Editor / 28-11-2021 08:22:26pm
கஞ்சா விற்றதாக 4 பேர் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா புலிவலம் கிராம கூட்டு ரோட்டில் பிரம்மதேசம் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது  பைக்கில் கஞ்சா கடத்தியதாக பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த கோகுல,விக்னேஷ் , கார்த்திக்,ஆற்காடு தாலுக்காவை சேர்ந்த வசந்தகுமார், அவர்களிடமிருந்து 1.200 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளையும், பைக்கையும் பிரம்மதேசம் போலீசார் பறிமுதல் செய்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via