துக்கவீட்டுக்கு சென்று திருப்பியவர்கள் வாகனம் கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டவர்கள் காயம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொட்டாரம் கிராமத்தில் நடைபெற்ற துக்க காரியத்திற்கு சென்றுவிட்டு ம. புடையூர் கிராமத்தை சேர்ந்த 29 பெண்கள் ஒரு வேனில் ஊர் திரும்பிய போது ஆவடி குடிகாடு என்ற இடத்தில் எதிரே வந்த ஒருவர் மீது வாகனம் மோதியதில் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் வேனில் இருந்த 25 க்கும்மேற்பட்டவர்கள் படுகாயம். பொதுமக்களை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர்.
Tags :