திருமணம் போன்ற சுபகாரியங்கள் அமாவாசையில் செய்வதை தவிர்க்க

by Admin / 01-12-2021 11:35:43pm
திருமணம் போன்ற சுபகாரியங்கள்  அமாவாசையில் செய்வதை தவிர்க்க

திருமணம் போன்ற சுபகாரியங்கள்,கண்டிப்பாக அமாவாசையில் செய்வதை தவிர்க்க வேண்டும்என்று ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன.அத்துடன்,கூடுமானவரை நல்ல செயல்களுக்கு வளர்பிறை காலமே ஏற்றமுடையது.பிரதமை,அஷ்டமி நவமி,செவிவாய்க்கிழமை,ஞாயிறு போன்ற நாள்களை விலக்க வேண்டும்.

இன்று டிருமணத்திற்கு-கிரகபிரவேசத்திற்கு ஞாயிற்றுக்கிழமையையே தேர்ந்தெடுக்கின்றனர்.அதற்குக்காரணம் ஓய்வு நாளாகயிருந்தால் வருவார்கள் என்பதனால்,அந்நாளில் செய்கிறார்கள்.கூடுமான வரை புதன்,வியாழன்,வெள்ளிக்கழமைகளில் சுப காரியம்செய்வது உத்தமம்.

 

Tags :

Share via