விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவர் இறப்பு

by Editor / 05-12-2021 10:31:22am
விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவர்  இறப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்  அருகே கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் நீர் கோலினேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழப்பு போலீஸார் தாக்கியதால் இறந்ததாக  உறவினர்கள் குற்றச்சாட்டு.பாம்பு கடித்து இறந்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ள நிலையில் அதை ஏற்க மறுத்த உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via