ரயிலில் கடத்தப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்
தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்திப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் காட்பாடி ரயில்வே போலீசார் ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்க்கு வந்தபோது சோதனையிட்டனர்,அப்போது ரயில் பெட்டியில் பதிமூன்று கிலோ கஞ்சா பைகளில் அடைக்கப்பட்டு சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் இந்த கடத்தியது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags :