உயிரை பறித்த குழந்தைகள் ஏறும் பொம்மை ரயில்

by Staff / 28-11-2022 04:46:07pm
உயிரை பறித்த குழந்தைகள் ஏறும் பொம்மை ரயில்

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த மஞ்சுஷர்மா என்னும் பெண் தனது குடும்பத்துடன் அங்குள்ள விலங்குகள் சரணாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது குழந்தைகள் ஏறும் பொம்மை ரயிலில் அவர் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிமாக அதில் சிக்கி திணறி உள்ளார். அங்கு கூடியிருந்தவர்கள் அதை கண்டு ஊழியர்களிடம் கூற அவர்கள் ரயிலை நிறுத்தி உள்ளனர். ஆனால், மஞ்சுவிற்கு கடும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via