நாகலாந்து துப்பாக்கி சூட்டில் 14பேர் கொல்லப்பட்டதற்கு எதிராக நீதி கேட்டு நாகா மாணவர் கூட்டமைப்பு 

by Admin / 18-12-2021 01:24:24pm
நாகலாந்து துப்பாக்கி சூட்டில் 14பேர் கொல்லப்பட்டதற்கு எதிராக நீதி கேட்டு நாகா மாணவர் கூட்டமைப்பு 

நாகலாந்து துப்பாக்கி சூட்டில் 14பேர் கொல்லப்பட்டதற்கு எதிராக நீதி கேட்டு நாகா மாணவர்
கூட்டமைப்பு  போராட்டக்களத்தில் இறங்கியுள்ளது.ஆயிரக்கணக்கான  மாணவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கொல்லப்பட்டவர்களுக்காக-நீதி கேட்டு ஆர்பாட்டத்தில் குதித்துள்ளனர்.மாணவர்கள் தங்கள் கைகளில் பல்வேறு விதமான வாசகம் அடங்கிய பதாகைகளை ஏநதி ,ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை அகற்றச் சொல்லி கோஷம் எழுப்பி வருகின்றனர்.இப் போராட்டத்தில் பொது மக்களும் பங்கெடுக்கும் நிஸல உருலாகி வருகிறது.

 

Tags :

Share via