தொடங்கியது மீன் பிடித்தடைக்காலம்.

by Editor / 01-06-2023 10:23:15am
தொடங்கியது மீன் பிடித்தடைக்காலம்.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடல் பகுதியில் இன்று முதல் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம் 61-நாள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், துறைமுகங்களை சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில் துறைமுகங்களில் நிறுத்தி வைப்பு எஞ்சிய படகுகள் பராமரிப்பு பணிக்காக கேரளா துறைமுகங்களில் நிறுத்தி வைப்பு.

 

Tags : தொடங்கியது மீன் பிடித்தடைக்காலம்.

Share via