மம்முட்டி 40 ஏக்கர் நிலவிவகாரம்:ஐகோர்ட் உத்தரவு
கேரளமாநில சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டிக்கு சொந்தமாக செங்கல்பட்டு கருங்குழிப்பள்ளத்தில் 40 ஏக்கர் நிலம் உள்ளது.அவரது நிலத்தை காப்புக்காடாக மறுவகைப்படுத்தியதை எதிர்த்து நடிகர் மம்மூட்டி தரப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்த உத்தரவை ரத்து என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மம்மூட்டி தரப்பு விளக்கத்தை கேட்டு 12 வாரங்களில் புதிதாக உத்தரவு பிறப்பிக்க நில நிர்வாக ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவு..
Tags :