கதைகளின் பக்கம்
'தந்தையின் அரவணைப்பில் தமிழகம்': இயக்குநர் வசந்தபாலன் பாராட்டு
“ஓட்டக்களத்தில் துப்பாக்கி ஒலிக்காகக் காத்திருக்கும் தடகளவீரனைப்போல, நூறு நாண்களைக் கொண்ட பிரம்ம தனுஷை கையில் ஏந்தி நிற்கும் பெரும் வில்லாளியைப்போல, கூரான வாளுடன் கைகளை த...
மேலும் படிக்க >>ஆறு ஆண்டுகளாக குரங்குகளுக்கு உணவு வழங்கியவர் கொரோனாவால் சாவு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது புதுவடவள்ளி கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் பள்ளிக் கல்வித்துறையில் அலுவலராக பணியாற்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ...
மேலும் படிக்க >>தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த சூப்பர் ஸ்டார் என். டி. ராமராவ்
என். டி. ராமராவ் அல்லது என். டி. ஆர் ( மே 28, 1923) ஒரு பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி. தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய அவர், ஆந்திரப் பிரதேசத்தின் ...
மேலும் படிக்க >>அழகான பல் வரிசையும் சிரிப்பும் ..அதுதான் எம்.என். ராஜம்
அழகான பல் வரிசையும் சிரிப்பும் எம்.என்.ராஜத்தின் அடையாளங்கள். அதன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தவர் ராஜம் கதாநாயகியானது 50களில். ஆனாலும் ராஜத்துக்குக் கனவுக்கன்னி என்றோ, புன்ன...
மேலும் படிக்க >>இணையத்தில் உலா வரும் ஓ ய் .ஜி. மகேந்திரன் குடும்ப கதை
தமிழகத்தில் ஆலமரக் விழுதுகளாக பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்தை குடும்பத்தினர் படந்ந்துள்ளனர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பத்மா சேஷாத்தி பள்ளி மீதான பாலியல் புகார், ...
மேலும் படிக்க >>தமிழில் உறுதிமொழி ஏற்று பரபரப்பை ஏற்படுத்திய கேரள எம் எல் ஏ
கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள வழக்குரைஞரான ஏ. ...
மேலும் படிக்க >>காமெடி மன்னன் கவுண்டமணி !
தமிழ் சினிமாவில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகர் கவுண்டமணி (இவரது பிறந்த நாள் மே 25) பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இ...
மேலும் படிக்க >>ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக போலீசார் பதிவு செய்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொ...
மேலும் படிக்க >>இன்று சர்வதேச தேநீர் தினம் !
மனித குலத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் என்னவென்றால் அது தேநீர்தான். இயல்பாக ஒருநாளை பலர் தேநீருடன் தான் தொடங்குவார்கள். அதிலும் குறிப்பாக அலுவலகம் செல்பவர்கள் குறிப்ப...
மேலும் படிக்க >>மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் போலீஸ்காரர் மகளுக்கு 2 கோடி சம்பளம்
ஹைதராபாத் காவல்துறையில் தடயவியல் நிபுணராக பணியாற்றி வருபவர் வெங்கண்ண. இவரது மகள் தீப்தி நர்குட்டி. ஹைதராபாத் உஸ்மானியா பொறியியல் கல்லூரியில் தனது பொறியில் படிப்பை முடித்த இவர் ஒர...
மேலும் படிக்க >>