அரசியல்
சட்டசபை தேர்தல் செலவு எவ்வளவு?
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்ட கணக்குகளை அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.திரிணமுல் காங்., 154 கோடி ரூபாயும், தி.மு.க., 114 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளன. அ.தி.மு.க., 57.33 கோடி ...
மேலும் படிக்க >>அ.தி.மு.கவினர் குற்றசாட்டிற்கு எம்பி கனிமொழிபதிலடி
தூத்துகுடி மாவட்டம், தீத்தாம்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக கனிமொழி எம்.பி., மற்றும் சமூக நலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் பங்கேற்று ...
மேலும் படிக்க >>சமூக விரோதிகளின் அட்டகாசம் தலை விரித்தாடுகிறது- எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டு விட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள...
மேலும் படிக்க >>நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்து போட்டி அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடவுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேத...
மேலும் படிக்க >>சென்னை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் 2 லேப்டாப் எடுத்து செல்வதை தடுத்த அதிகாரி
தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2 லேப்டாப்கள் எடுத்து சென்றதை தடுத்த பாதுகாப்பு அதிகாரியால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...
மேலும் படிக்க >>ஜெயலலிதாவைப் போல் செயல்படுகிறார் முதல்வர் : செல்லூர் ராஜு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போலவே, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல வித நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ள...
மேலும் படிக்க >>காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் - சோனியாகாந்திக்கு குலாம் நபி ஆசாத் கடிதம்
பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் ...
மேலும் படிக்க >>1991 - 1996 ஆட்சி காலத்தில் ஊழல் முறைகேடு முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி, கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உட்பட 3 பேர் ஊழல் குற்றவாளிகள் என அறிவித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார...
மேலும் படிக்க >>ஈபிஎஸ்-க்கு திமுகவை விமர்சிக்க தகுதியில்லை-பழனிமாணிக்கம் கண்டனம்
தி.மு.க அரசு பொறுப்பேற்ற நான்கே மாதங்களில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியில் 50 சதவீதத்தை நிறைவேற்றி விட்ட நிலையில், ஒரு சில திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து வர...
மேலும் படிக்க >>ஊடகத்தின் மீது தமிழக பாஜக மரியாதைகொண்டிருக்கிறது: அண்ணாமலை
பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது தமிழக பாஜக மிகப் பெரும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ...
மேலும் படிக்க >>