இந்தியா
தனியார் மருத்துவமனைக்கு சீல்: கோரக்பூரில் தமிழரான ஆட்சியர் அட்ராசிட்டி!
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் 4 மணி நேர சிகிச்சைக்கு ரூ.51,000 வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டத்...
மேலும் படிக்க >>கொரோனா பரவல் அதிகரிப்பு: உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி, உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவத...
மேலும் படிக்க >>வங்கிக்கணக்கில் ரூ.2,000 - பிரதமர் மோடி அதிரடி!
பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 9.5 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 8ஆவது தவணையாக ரூ.19 ஆயிரம் கோடி இன்று காலை பிரதமர் மோடி விடுவிக்க உள்ளார். பிரதம மந்திரி கிசான் திட்ட...
மேலும் படிக்க >>கொரோனா சிகிச்சைக்கு சுய மருத்துவம் - செயல்படுத்திய தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி
காஜியாபாத் தனியார் மருத்துமனை கோவிட் வார்டுகளில் காலி படுக்கை வசதிகளை கணக்கெடுக்கும் ஐஏஎஸ் அதிகாரி செந்தில்பாண்டியன் (இடமிருந்து மூன்றாவது) உத்தர பிரதேச மாநிலத்தின் எல்லை மாவட்டமா...
மேலும் படிக்க >>கொரோனா தொற்றால் முன்னாள் மத்திய அமைச்சர் உயிரிழப்பு!
முன்னாள் மத்திய அமைச்சரும், அசாம் மாநில காங்கிரஸ் தலைவருமான மாதாங் சின் கொரோனா தொற்றால் காலமானார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. ...
மேலும் படிக்க >>புதிய பாராளுமன்ற கட்டடம் வேண்டாம் : மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம்
புதிய பாராளுமன்ற கட்டடம் வேண்டாம்என எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். கடித்தில் சோனியா, தேவகவுடா, உத்தவ் தாக்கரே, சரத்பவார், ஸ்டாலின், மம்தா பானர்ஜ...
மேலும் படிக்க >>ஏழைகள், வெளிமாநிலத்தவர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு; கர்நாடக அரசு உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதேசமயம் புலம்பெயர் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர...
மேலும் படிக்க >>சபாநாயகர் அப்பாவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து
தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அப்பாவுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பெரும்பாமனையுடன் ஆட்சி அ...
மேலும் படிக்க >>2020இல்நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு
2020ஆம் ஆண்டு நடைபெற்ற 14 தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நா...
மேலும் படிக்க >>யோகி ஆதித்யநாத் அரசுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு
வீடு வீடாக சென்று கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் யோகி ஆதித்யநாத் அரசுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது பாராட்டினை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா த...
மேலும் படிக்க >>