இந்தியா
இந்திய அரசின் கோவின் இணைய தளத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் அதற்கான சான்றிதழை இந்திய அரசின் கோவின் இணைய தளத்தில் இருந்து தொலைப்பேசி எண் மூலம் பெற்றுக்கொள்ளும் வகையில் வகை செய்யப்பட்டிருக்கிறது.அதில...
மேலும் படிக்க >>அனைவருக்கும் தடுப்பூசி என்ப து ஏமாற்று வேலை: மம்தா குற்றச்சாட்டு
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு சொல்வது வெறும்புரளி என மேற்கு வங்கமுதல்வர் மம்தா கடுமையாக விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் கரோனா 2ஆவது அலையின் தாக்கம் தீவி...
மேலும் படிக்க >>கர்நாடகத்தில் ஜூன் 14 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்தார். க...
மேலும் படிக்க >>ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாஜக தலைவரும், கவுன்சிலருமான ராக்கேஷ் பண்டிதா கொல்லப்பட்டார். பாஜக தலைவர்...
மேலும் படிக்க >>ஆசிரியர் தகுதி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதிச் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு பதிலாக ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு வெளியிட்டுள்ள...
மேலும் படிக்க >>திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் இனி 5000 பேர்களுக்கு மட்டுமே
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ரூபாய் 300 தரிசன கட்டணத்திற்கு 15 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. தற்போது ஊரடங்கு காரணமாகவும் ஆந்த...
மேலும் படிக்க >>இறந்து 10 வருடம் ஆன நபர் தடுப்பூசி போட்டுகொண்டதாக குறுஞ்செய்தி!- அதிர்ச்சியில் குஜராத் மக்கள்
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது. அதே நேரத்தில் தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது. மக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர...
மேலும் படிக்க >>பிரிட்டன் பிரதமர் பாராட்டை பெற்ற கேரள இளைஞர்!
கொரோனா ஊரடங்கின்போது, பிரிட்டன் நகர மக்களுக்கு உணவளித்த கேரள நபரின் சேவையை, பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டி, விருது வழங்கி உள்ளார்.கேரளாவை சேர்ந்த பிரபு நடராஜன், 34, தன் குடும்பத்தினருடன...
மேலும் படிக்க >>சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து பிரதமர் மோடி அறிவிப்பு
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்...
மேலும் படிக்க >>மகனுக்கு மருந்து வாங்க 300 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணம் செய்த தந்தை
கர்நாடகாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து இல்லாததால் மகனுக்கு மருந்து வாங்குவதற்காக தந்தை ஒருவர் 300 கிலோ மீட்டர் தூரம் சைக்க...
மேலும் படிக்க >>